அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம்.

Venkatesh, [19.05.15 17:48] அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம். ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி முறையே (2010, 2011) ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும். இந்த தொடரின் […]
Continue reading »