போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா………….

ஐதராபாத்தில் போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா – குற்றச்செயல்கள், லஞ்ச லாவண்யங்களை தடுக்க நடவடிக்கை
Continue reading »ஐதராபாத்தில் போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா – குற்றச்செயல்கள், லஞ்ச லாவண்யங்களை தடுக்க நடவடிக்கை
Continue reading »19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…
Continue reading »கோவையில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் வைத்து செல்போன்களில் ஆபாசப்படம் பார்த்த 7 மாணவிகள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள சாய்பாபா காலனியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்பில் ஆசிரியை பாடம் நடித்துகையில் புத்தகத்திற்குள் செல்போன்களை மறைத்து வைத்து ஆபாச படம் பார்த்துள்ளனர். மாணவிகள் பாடத்தை கவனிக்காததை பார்த்த ஆசிரியை அவர்களை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை எழுந்து […]
Continue reading »எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாராளுமன்றகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பாராளுமன்ற குழு எம்.பி.க்களின் சம்பள உயர்வு உள்பட 60 சிபாரிசுகள் செய்துள்ளது. இந்த சிபாரிசுகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி அமல்படுத்தும் இதற்கு முன் […]
Continue reading »ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
Continue reading »தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். […]
Continue reading »சென்னை: மதுரையில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதியில்லை என தமிழக அரசு கூறி வருகிறது. எது எதுக்கோ செலவு செய்யும் அரசு சபை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய மறுப்பு ஏன்? என கேள்வியெழுப்பினார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என ராமதாஸ் கூறியுள்ளாரே என கேட்டதற்கு , அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என நழுவினார்.
Continue reading »சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது கடைசியாக ஜூலை 17-ந் தேதி இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது, இதற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். ‘தாறுமாறு’ என்று தொடங்கும் இந்த […]
Continue reading »ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . . ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . . இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . . ஆனாலும் […]
Continue reading »ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]
Continue reading »