சற்று முன் ! 12/08/2015

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தி.மு.க.வினர் மது ஆலைகளை உடனே மூடுக – மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மனம் திறந்த மடல். சிவாஜி வீடு அமைந்துள்ள போக் சாலை சந்திப்பில் உள்ள மதுக்கடை தற்போது கொளுத்தப்பட்டது.அங்கு அனுமதியின்றி பார் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பழநடுகுப்பத்தில் கடலில் மர்ம பொருள் மிதந்து வந்ததை […]
Continue reading »