பாதியிலே கசந்து போச்சோ?

நாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய! உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ? புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் ? புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக! திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ?
Continue reading »