கிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்

கிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதம் தற்பொழுது வாட்ஸ் அப்பில் வெகுவாக பரவி வருகின்றது.அந்த கடிதத்தில் உள்ளவை பின் வருமாறு:- என் பெயர் உழவன் . வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக்கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் […]
Continue reading »