போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா………….

ஐதராபாத்தில் போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா – குற்றச்செயல்கள், லஞ்ச லாவண்யங்களை தடுக்க நடவடிக்கை
Continue reading »ஐதராபாத்தில் போலீஸார் ஆடையில் கண்காணிப்பு கேமரா – குற்றச்செயல்கள், லஞ்ச லாவண்யங்களை தடுக்க நடவடிக்கை
Continue reading »துடெல்லி: டெல்லியில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, […]
Continue reading »