ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த விண்வெளி செயற்கை கோள் கேமராக்களின் மூலம் கண்காணித்து நடவடிகை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் சி.மகேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் பெரும் இடையூறு செய்கிறார்கள். வேட்பாளர் வாக்களார்களை சந்திக்கும் வழித் தடத்திற்கான காவல்துறையின் அனுமதியை பெற்றுதான் செல்கிறோம். எங்கு சென்றாலும் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் வாக்காளர்களை சந்திப்பதை தடுக்கும் வகையில், எங்களை சுற்றி சுற்றி ஊர்வலங்களை நடத்தி குழப்பத்தை உருவாக்கு கிறார்கள். காவல்துறை எந்த நடவடிகையையும் எடுக்கவில்லை. வேடிகைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. […]
Continue reading »