சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல்

30 பேர் பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது, பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதலை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தற்போது வரை 30 பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அரசிற்கு ஆதரவாக சவுதி […]
Continue reading »