ஜூலை 7: ‘கேப்டன் கூல்’ தோனி பிறந்தநாள்……….

உச்சபட்ச தன்னம்பிக்கை காரருக்கு வாழ்த்துகளை பகிர்வோம்..
Continue reading »உச்சபட்ச தன்னம்பிக்கை காரருக்கு வாழ்த்துகளை பகிர்வோம்..
Continue reading »மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அடு்த்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தொடர் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் சோர்வடைந்துவிட்டனர். இவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர் ரத்து செய்யபடுகிறது. இது தவிர இதற்கு, ஔிபரப்பு உரிமம் போன்ற பிரச்னையும் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிகின்றன.
Continue reading »6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் லுஈசி சஃபரோவை செரீனா வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனை செரீனா, மூன்றஈவது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டதை வென்று சாதனை படைத்துள்ளார் பிரெஞ்ச் ஒபன் மகளிர் ஒற்றையர் பிரிவுப் டென்னிஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் பட்டம் வென்றார். 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் லுஈசி சஃபரோவை செரீனா வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனை செரீனா, மூன்றஈவது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டதை வென்று சாதனை படைத்துள்ளார்.
Continue reading »8 வது IPL தொடரில் 41 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 2 வது #IPL கோப்பையாகும். 6 தடவை இறுதிப் போட்டிக்கு தேர்வான தேர்வான #CSK அணி, 4 முறை தோல்வியை தழுவியது.
Continue reading »மாபெரும் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு Mumbai Indians vs Chennai Super Kings #IPLFinal கிண்ணம் யாருக்கு? பொறுத்திருந்துப் பார்ப்போம்
Continue reading »Venkatesh, [19.05.15 17:48] அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம். ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி முறையே (2010, 2011) ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும். இந்த தொடரின் […]
Continue reading »மும்பை, மே 18- ஐ.பி.எல். சீசன் 8-ன் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்தையும், மும்பை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் நாளை குவாலிபையர் பிரிவில் விளையாட இருக்கிறது. இதில் சென்னை அணி, அதிரடி வீரர் மெக்கல்லம் இல்லாமல் களம் இறங்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிரடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மெக்கல்லம் ஐ.பி.எல். போட்டியிலும் அதிரடி காட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் ரகிசகர்களை வெகுவாக கவர்ந்தார். 14 […]
Continue reading »லாகூர், மே 18 கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை புறக்கணித்து வந்தது. நாளை பாகிஸ்தான் வந்து இறங்கும் ஜிம்பாப்வே அணிக்கு 3000 போலீசார் பாதுகாப்பு கொடுக்க இருக்கின்றனர். இந்த தொடர் மூலம் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது முடிவுக்கு வருகிறது. எந்தவொரு அணியும் பாகிஸ்தான் வந்து விளையாட அச்சம் தெரிவித்த நிலையில் ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. இதற்கான வேலைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துரிதமாக செய்து கொண்டிருந்த வேலையில் கடந்த […]
Continue reading »