விதி…! May 31, 2015 admin கவிதைகள் விதைத்தது விளைந்தே தீரும்! விடியல்கள் தினமும் வரும்! விலகுதல் மடமையில் சேரும்! விருப்பமேயென்றால் மாறும்! விதியெனில் உனையே சாரும்!